கஷ்மீரில் ரூ.1000 கோடி முதலீடு செய்யத் தயார்.. தொழிலதிபர் அதிரடி அறிவிப்பு..!

இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை தீராமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் மோடி அரசு வழக்கம் போல் அவசர அவசரமாகக் காஷ்மீர்-க்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளது. இதனை அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட உள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YOJsCB
via IFTTT

No comments:

Post a Comment