மும்பை: இந்தியாவில் வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய ரிசர்வ் வங்கிக்குத் தான் இருக்கிறது. ஆர்பிஐ சொல்லும் விதிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டியது இந்தியாவில் செயல்படும் வங்கிகளின் கடமை. அந்த கடமையில் இருந்து மீறும் வங்கிகள் மீது பல சமயங்களில் ஆர்பிஐ கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதை அவ்வப்போது செய்திகளில் பார்க்க முடிகிறது. குறிப்பாக
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Nu1lPQ
via IFTTT
No comments:
Post a Comment