இந்தியாவில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்.. அதுவும் $125 மில்லியன்.. Edelweiss அறிவிப்பு!

மும்பை : அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான கோரா மேனேஜ்மென்ட் நிறுவனம், இந்தியாவில் எடில்வைஸ் நிறுவனத்தில் (Edelweiss group) 125 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக கூறியுள்ளது. இந்த நிலையில் இதில் 75 மில்லியன் டாலரை Edelweiss Global Investment Advisors (EGIA) நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாகவும், இது தொடர்பான ஒப்புதல்களுக்கும் எடில்வைஸ் நிறுவனம், ஒப்புதல்

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2N67qSo
via IFTTT

No comments:

Post a Comment