ரூ.14 பில்லயனுக்கு ஆசைப்பட்டு ரூ.15 டிரில்லியன் போனது.. யார் காரணம்..?

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 2வது முறையாகப் பதவியேற்றிய போது பல கனவுகள் உடன் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முதல் 5 வருட ஆட்சியில் செய்ததைப் போலவே சரியான திட்டமிடல், அறிவிப்புகளின் எதிரொலி என்னவாக இருக்கும் என்பதைச் சற்றும் உணராமல் பல அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZhSA2G
via IFTTT

No comments:

Post a Comment