கழுத்தை நெறிக்கும் கடன்..! உடனடியாக 2,500 கோடி நிதி கேட்கும் விமான நிறுவனம்..!

டெல்லி: நிதிப் பிரச்னையால் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் தன் அன்றாட வியாபார செயல்பாடுகளைக் கூடச் செய்ய முடியாமல் தற்போது தவித்துக் கொண்டு இருக்கிறதாம். எனவே உடனடியாக 2,500 கோடி ரூபாயை அவசர நிதியாக மத்திய அரசு கொடுக்க வேண்டும் என ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் மத்திய அரசுக்கு வேண்டு கோள் வைத்திருக்கிறதாம்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2L3XxCn
via IFTTT

No comments:

Post a Comment