இனி 30 நாட்களில் ரீபண்ட் கிடைக்கும்.. சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சலுகை!

டெல்லி : இந்தியாவில் நாடுமுழுவதும் ஒரே சீரான வரியை கொண்டு வரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த ஜி.எஸ்.டி. வரியில் இன்று வரை பல்வேறு குளறுபடிகளும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும் விதிக்கப்படுவதாகவும் கருத்துகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2L2F0pS
via IFTTT

No comments:

Post a Comment