ஹைதராபாத் : ஹைதராபாத்தை சேர்ந்த Obesh Komirisetty என்ற இளைஞர் ஒருவர், நள்ளிரவில் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்ப உபர் டாக்ஸியில் பதிவு செய்ய முயற்சித்தபோது, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு 300 ரூபாய் என காட்டியுள்ளது. இது மிகவும் அதிகமான தொகையாக இருக்கிறதே என யோசித்த இளைஞருக்கு அந்த சமயத்தில் மிக அற்புதமான யோசனைக் ஒன்று கிட்டியுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZdyTUE
via IFTTT
No comments:
Post a Comment