தண்ணீர் பிரச்சனையால் தள்ளாடும் இந்தியாவுக்கு ஜல்ஜூவன் திட்டம்..ரூ.3.5 டிரில்லியன் ஒதுக்கீடு..மோடி!

டெல்லி : தண்ணீர் பிரச்சினை தீர்க்க ஜல் ஜீவன் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. ஆமாங்கா.. இந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு 3.5 டிரில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்று கூறியதாகவும், அவரின் வாக்கு தற்போது பலித்துள்ளதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Z2dbHj
via IFTTT

No comments:

Post a Comment