பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா நான்காவது முறையாக பதவி ஏற்ற பின்பு சுமார் 4000 பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் ஒரு திட்டத்திற்கு கர்நாடாகா முதல்வர் எடியூரப்பா ஒப்புதல் அளித்துள்ளாராம். ஆமாங்கா.. கடந்த வாரம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல் மந்திரி எடியூரப்பா வெற்றி பெற்றார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YDj1ul
via IFTTT
No comments:
Post a Comment