ஒரு கிலோ தேயிலை 50,000 ரூபாயா.. 24 கேரட் தங்கத்தவிட விலை அதிகமா இருக்கேப்பா.. அப்படி என்ன ஸ்பெஷல்?

கவுஹாத்தி : நாளுக்கு நாள் மக்களிடையே டீயின் மோகம் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், மிகவும் அரிய வகை தேயிலையான மனோகரி கோல்டு தேயிலை ரகம், 24 காரட் தங்கத்தை விட அதிகமாக ஏலம் போயுள்ளது. ஆமாங்க.. ஒரு கிலோ மனோகரி கோல்டு தேயிலை கிலோ 50,000 ரூபாயாக ஏலம் போயுள்ளது. இந்த அரிய வகை,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YAQ1Yf
via IFTTT

No comments:

Post a Comment