சர்வதேச நாடுகளில் எலக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்த முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களைத் தயாரித்து உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் மாபெரும் வர்த்தகத் தளத்தை இந்தியாவில் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்காக 2025ஆம் ஆண்டுக்குள் 6 ஜிகாவாட் தளமும், 2030இல் 12 ஜிகாவாட் தளத்தையும் உருவாக்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NtF9pn
via IFTTT
No comments:
Post a Comment