டெல்லி : மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து தடை செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 2 முதல் கட்டாயம் ரயில் நிலையங்களில், ஒருமுறை உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30pN0I3
via IFTTT
No comments:
Post a Comment