ஏற்றதாழ்வுகளுடன் முடிவடைந்த இந்திய பங்கு சந்தைகள்.. அதள பாதாளம் நோக்கி பாய்ந்த சென்செக்ஸ்!

மும்பை : இந்திய பங்கு சந்தைகள் இன்று ரிசர்வ் வங்கியின் ரெபோ ரேட் விகிதம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பிலேயே, காலை ஏற்ற இறக்கம் கண்டு, பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், இறுதியில் வீழ்ச்சியுடனேயே முடிவடைந்தது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 286 புள்ளிகள் குறைந்து 36,690 ஆக முடிவடைந்தது. இதுவே தேசிய பங்கு சந்தை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OK2LIu
via IFTTT

No comments:

Post a Comment