தனியார் கம்பெனிகள் கைக் குழந்தைகளா என்ன? அரசிடம் வந்து அழக் கூடாது! பொருளாதார ஆலோசகர் காட்டம்..!

இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு வரப்பட்டு சுமாராக 30 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போது தனியார் நிறுவனங்கள் ஒன்றும் கைக் குழந்தை இல்லை. அவர்கள் 30 வயது நிரம்பிய மனிதர்கள். இனியும் தனியார் நிறுவனங்களுக்கு ஏதாவது சிக்கல்கள், பிரச்னைகள் ஏற்பட்டால் அவைகளை, தனியார் கம்பெனிகளே சுயமாக நின்று சமாளிக்கத் தொடங்க வேண்டும். அரசிடம் வந்து நிதி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Zfb3gs
via IFTTT

No comments:

Post a Comment