டெல்லி : துவண்டு போயுள்ள தொழில் துறையை மீண்டும் துளிர்க்க வைக்க விரைவில் அதிரடியான பல நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆமாங்க.. மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவும் துவண்டு போயுள்ள தொழில்துறையை காப்பாற்றவும், தொழிலதிபர்களுடனான கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று தொழிலதிபர்கள் மற்றும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KA78k7
via IFTTT
No comments:
Post a Comment