டெல்லி : இவ்வளவு அபராதமா.. அதுவும் பொதுத்துறை வங்கிகளுக்கா? எதுக்கு என்று கேட்கிறீர்களா? கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அக்கவுன்ட் தொடர்பான விவரங்களை அளிக்க சில பொதுத்துறை வங்கிகள் தாமதப்படுத்தியதால் இந்த அபாராத தொகையினை விதித்துள்ளதாம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அக்கவுன்ட்டில் மோசடி செய்யப்பட்டுள்ள கணக்குகளை, வங்கிகள் கொடுக்க தாமதப்படுத்தியதையடுத்து, ரிசர்வ் வங்கி இப்படி ஒரு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OEaKqg
via IFTTT
No comments:
Post a Comment