மும்பை : இன்று காலை இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்துடன் தொடங்கினாலும் முடிவில் சரிவையே கண்டுள்ளன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 418 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 36,699 ஆக முடிவடைந்துள்ளது. இதுவே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 134 புள்ளிகள் சரிந்து 10,862 ஆக முடிவடைந்தது. இதற்கு முக்கிய காரணம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YNXjrC
via IFTTT
No comments:
Post a Comment