ஆட்டோமொபைல் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும்..!

மும்பை, நியூ டெல்லி: நேற்று மத்திய நிதி ஆமைச்சர் நிர்மலா சீதாரமனின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஆட்டோமொபைல் துறைக்குச் சொன்ன ஊக்குவிப்புகளால், மொத்த துறையும் மேம்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள் ஆட்டோமொபைல் துறையின் முன்னோடிகள். அரசு ஆட்டோமொப்பைல் துறையின் தேவையை அதிகரிக்க, தன்னால் எவ்வளவு செய்ய முடியுமோ, அத்தனையையும் செய்டதிருக்கிறது என்கிறார் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆர்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30BZP2c
via IFTTT

No comments:

Post a Comment