டெல்லி : அகில இந்தியர்களின் வர்த்தக கூட்டமைப்பானது (CAIT), இனி கார்ப்பரேட் நிறுவனங்களும் உற்பத்தியாளர்களும், ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்று அதிரடியாக தடை செய்துள்ளது. ஆமாங்க.. மத்திய அரசு நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து தடை செய்து வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் 2 முதல் கட்டாயம் நிறுவனங்களும் ஒரு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2NtuhYs
via IFTTT
No comments:
Post a Comment