டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை நீண்ட காலாமாக இருந்து கொண்டிருக்கும் வகையில், தற்போது இந்தியா ஜம்மு காஷ்மீருக்கு, சட்டப்பிரிவு 370ன் கீழ் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இந்த நிலையில் மாநில அந்தஸ்தை இழந்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் இனி
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YC5I26
via IFTTT
No comments:
Post a Comment