இந்தியாவில் நிலைமை சரியில்லை.. இதுவரை இல்லாத அளவுக்கு வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள்!

இந்தியாவில் தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சில பல பிரச்சனைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் காஷ்மீர் பிரச்சனையால், தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான நிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. அதிலும் கடந்த அக்டோபர் 2018 லிருந்து ஒப்பிடும்போது, கடந்த 10 மாதத்தில் இல்லாத

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30NZHg6
via IFTTT

No comments:

Post a Comment