இப்படி பஞ்சு பஞ்சா சிதறிப் போச்சே.. குமுறும் உற்பத்தியாளர்கள்.. கஷ்டத்தில் 'காட்டன்' தொழில்!

பவானி : ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள குப்பிச்சி பாளையம் என்றாலே அது பஞ்சு மெத்தை தான். இந்தியா முழுவதும் உள்ள மக்களை பஞ்சு மெத்தையால் தூங்க வைக்கும் இவர்களால், வர்த்தக பிரச்சனையால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் கூறுகிறார்கள். இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பஞ்சு மெத்தை தலையனை, பொம்மைகள் என உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களும்,

from Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil http:/tamil.goodreturns.in/sme/hand-made-illavam-panju-bed-and-pillows-sales-very-dull-in-last-2-year-015761.html?utm_source=/rss/tamil-money-classroom-fb.xml&utm_medium=184.25.96.158&utm_campaign=client-rss
via IFTTT

No comments:

Post a Comment