நிதி பிரச்சனையால் ஆட்டம் காணும் தெற்கு ரயில்வே.. அடுத்த என்ன நடக்கும்?

சென்னை : நாட்டில் நிலவி வரும் தொடர்ச்சியான பொருளாதார மந்த நிலையால், பல துறைகள் படு வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றன. இந்த நிலையில் இந்த பணப் பிரச்சனையானது தெற்கு ரயில்வேயையும் விட்டு வைக்கவில்லை. ஒரு புறம் பணப்பற்றாக்குறையால் தனது பல சேவைகளை நிறுத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது தென்னக ரயில்வே. இதனால் பல விதங்களில் பயணிகளின் கோபத்திற்கு ஆளாகலாம், என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Z8HYmO
via IFTTT

No comments:

Post a Comment