இனி இப்படி தான் டீ கிடைக்கும்.. மண் மணம் மாறாமல் மண் குவளைகளில்.. நிதின் கட்காரி தகவல்!

டெல்லி : நாட்டில் ஒரு புறம் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், மறுபுறம் அதற்குண்டான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரபடுத்தி வருகிறது. இதற்கு உதாரணம், நாடு முழுவதும் பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்து வருகிறது. இந்த நிலையில் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மால்கள், பேருந்து நிலையங்களில் உள்ளிட்ட பல இடங்களில், தேநீர் அருந்தும் டம்ளர்களுக்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2U8ffbV
via IFTTT

No comments:

Post a Comment