இந்திய மண்ணில் தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தலைவிரித்து ஆட துவங்கியுள்ளது. ஆனானப்பட்ட முகேஷ் அம்பானியே தனது நிறுவனத்தைச் சவுதி அரேபிய நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துவிட்ட நிலையில் மற்ற நிறுவனங்களுக்கு இது என்ன பெரிய விஷயமா..? ஈகாமர்ஸ் துறைக்கு அடுத்து இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறை ஆன்லைன் உணவு டெலிவரி துறை தான்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Z8HXzg
via IFTTT
No comments:
Post a Comment