ஜியோவுடன் போட்டிப் போடமுடியாமல் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா-வோடபோன் ஆகியவை அதிகளவிலான வர்த்தகச் சரிவையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகிறது. இதேபோன்ற நிலையைத் தான் நீண்ட காலமாக அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் சந்தித்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் தற்போது பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தனது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LVoevJ
via IFTTT
No comments:
Post a Comment