சென்னை : மோடி தலைமையிலான 2.0 அரசு, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பல இடங்களை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாங்க.. மொத்தம் பி.எஸ்.என்.எல்லுக்கு சொந்தமான 28 இடங்கள் இதில் தேர்வாகியுள்ளனவாம். அதிலும் தமிழ் நாட்டில் தான் அதிக இடங்களை தேர்வு செய்துள்ளதாம் அரசு. ஆமாங்க, தமிழ் நாடு, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் இதில் அடங்குமாம்,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZU0RWT
via IFTTT
No comments:
Post a Comment