டெல்லி : இந்தியாவின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். இந்த நிலையில் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்ற பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார். மேலும் இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் ராஜ்நாத்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YKuVaK
via IFTTT
No comments:
Post a Comment