மும்பை: இந்திய அரசு அமைப்புகளில் மக்களுக்கு கூடுமான வரை நெருக்கமாக இருந்து வேலை பார்த்து வரும் அமைப்புகளில் ஆர்பிஐயும் ஒன்று. ரகுராம் ராஜன் காலத்தில் இருந்தே ஆர்பிஐ-க்கு என்று மக்களிடம் தனி மரியாதை கூடி இருக்கிறது. இப்போது ஆர்பிஐ ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, வங்கி சேவைகளை போராடிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு விடிவு காலம் கொடுத்து
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2mDVjB4
via IFTTT
No comments:
Post a Comment