பொருளாதார மந்த நிலையின் எதிரொலி.. அதிக ஏற்றம் காணாத சென்செக்ஸ்.. நிஃப்டி 10,844 ஆக முடிவு!

மும்பை : வழக்கம் போல இன்று காலை முதல் சற்று ஏற்ற இறக்கத்தை கண்டாலும், சந்தை முடிவில் சற்று ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 161 புள்ளிகள் ஏற்றம் கண்டு 36,724 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 46 புள்ளிகள் ஏற்றத்துடன், 10,844 ஆகவும் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் டாலருக்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Lv7skz
via IFTTT

No comments:

Post a Comment