பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ,12,000 கோடி மறுமூலதனம்.. மத்திய அரசு அதிரடி!

டெல்லி : நாட்டின் பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருந்து வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் முன்னதாக பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனமாக 70,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்குவதாக கூறியிருந்தது. இந்த நிலையில் துவண்டு போன நிலையில் உள்ள இன்சூரன்ஸ் துறையை ஊக்குவிக்க, 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2N4fpjN
via IFTTT

No comments:

Post a Comment