15 பேருக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு.. இனி நீங்க எல்லாம் வீட்டுக்கு போகலாம்.. மத்திய அரசு அதிரடி!

டெல்லி : முன்னதாக பிரதமர் மோடியின் ஆலோசனைக் குழுவில் இருந்து இரண்டு பொருளாதார ஆலோசகர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த அலை ஓய்வதற்கு முன்பே, தற்போது வருமான வரித்துறையில் உள்ள முக்கிய 15 அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது மத்திய அரசு. ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற சிபிஐ வழக்குகள் போடப்பட்டிருந்த 15 மூத்த அதிகாரிகளுக்கு மத்திய

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2nnLV4Q
via IFTTT

No comments:

Post a Comment