பயத்தில் உறைந்து இருக்கும் 23,000 ஊழியர்கள்.. எத்தனை பேரை வீட்டுக்கு அனுப்புவார்களோ தெரியவில்லை..!

பொருளாதார சரிவு, வேலையின்மை, வேலையிழப்பு, பணி நீக்கம், வேலையின்மை, நஷ்டம் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலை இந்தியாவைத் தான் ஆட்டிப்படைத்து வருகிறது என்றால், சர்வதேச அளவிலும் இதே பிரச்சனை தான். அதிலும் தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான எல்.ஜி டிஸ்ஃபிளே, தொடர்ந்து கண்டு வரும் நஷ்டத்தால் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31Jctww
via IFTTT

No comments:

Post a Comment