ரூ. 2,500 கோடி கடன்.. 3 வருடம் ஏமாற்றிய கம்பெனி.. மீண்டும் ரூ.95 கோடி கடன்.. லிஸ்ட்லேயே இல்லையே!

மும்பை : முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக பி.எம்.சி வங்கிக்கு 6 மாதம் தடை விதித்ததோடு, இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 1000 ரூபாய்க்கும் மேல் எடுக்க முடியாது என்று கூறியது ஆர்.பி.ஐ. ஆனால் இதனால் கடும் கோபத்திற்கு ஆளான பி.எம்.சி வங்கியின் மீது வாடிக்கையாளர்கள் படையெடுக்கவே தற்போது தினசரி 10,000 ரூபாய்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2mJpqaD
via IFTTT

No comments:

Post a Comment