3 மாதத்தில் ரூ.31,000 கோடி மோசடி.. ஆடிப்போன அரசு வங்கிகள்..!

2019ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சுமார் 31,898.63 கோடி ரூபாய் அளவிலான மோசடிகள் 18 பொதுத்துறை வங்கிகளில் கண்டறியப்பட்டு உள்ளதாகத் தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இதுவரை பொதுத்துறை வங்கிகள் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் பணம் தான் பொதுத்துறை வங்கிகளின் முக்கிய ஆதாரமாக விளங்கும் நிலையில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZKX9Sx
via IFTTT

No comments:

Post a Comment