ஜிஎஸ்டி வசூலில் ரூ.40,000 கோடி குறையும்.. பிரச்சனை இன்னும் அதிகரிக்குமே!

அரசுக்கு முக்கிய வருவாயாக இருக்கும் ஜிஎஸ்டி வருவாய் குறையும் போது, மாநில அரசுகளுக்கு இழப்பீடு நிதி வழங்குவதில் சிக்கல் உருவாகும் வாய்ப்பும் உள்ளது என்றும் கருதப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று கோவாவில் ஜிஎஸ்டி கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரி விகிதத்தினை கிட்டதட்ட 10 சதவிகிதம் குறைத்தார். அதிலும் முன்னதாக உள்ள நிறுவனங்களுக்கு 22 சதவிகிதமாகவும்,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2mE9uWL
via IFTTT

No comments:

Post a Comment