டெல்லி : மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொதுத்துறை வங்கிகளால், 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுத்துறை வங்கிகள் 400 மாவட்டங்களில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31Cvfpz
via IFTTT
No comments:
Post a Comment