மகத்தான மனித நேயம்.. அறக்கட்டளைக்காக ரூ.7,300 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை.. அசிம் பிரேம்ஜி!

பெங்களுரு: அஸிம் பிரேம்ஜி மற்றும் அதன் குழும நிறுவனங்கள், விப்ரோ நிறுவனத்திடம் 7,300 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விப்ரோ கடந்த மாதமே தனது பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே இந்த விற்பனை மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக நிறுவனங்கள் அதன் பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Q0PBHt
via IFTTT

No comments:

Post a Comment