புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த செப்டம்பர் 01, 2019 முதல் அமலுக்கு வந்து விட்டது. சின்ன சின்ன தவறுகளுக்குக் கூட மொத்த சொத்தையும் எழுதி வைக்கும் அளவுக்கு இந்தியாவின் அனைத்து தரப்பினரையும் அலற வைக்கிறது அபராதங்கள். சாலை விதி மீறல்களுக்கு விதித்த அபராதத்தை செலுத்த விருப்பம் இல்லாமல் டெல்லியில் ஒருவர் தன் இருசக்கர வாகனத்தையே எரித்துவிட்டார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/303a9Ps
via IFTTT
No comments:
Post a Comment