ஈபிஎப் மீதான வட்டி 8.65% ஆக உயர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஈபிஎப் மீதான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது. இப்புதிய அறிவிப்பின் மூலம் 2018-19 நிதியாண்டுக்கான பிராவிடென்ட் பண்டுக்கு 8.65 சதவீத வட்டி விகிதம் கணக்கிடப்படும். இப்புதிய வட்டி விகித மாற்றம் EPFO தளத்தில் இருக்கும் 6 கோடி ஊழியர்களுக்கும் பொருந்தும் என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2nH3ygl
via IFTTT

No comments:

Post a Comment