ஐ.டி.பி.ஐக்கு மீண்டும் கைகொடுக்கும் எல்.ஐ.சி.. மத்திய அரசும் அதிரடி!

டெல்லி : கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு மத்திய அரசு முன்னதாக மறு மூலதன நிதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளுக்கு மறு மூலதன நிதியாக 70,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இந்த நிலையில் மத்திய அரசும், எல்.ஐ.சியும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Zvp3Tc
via IFTTT

No comments:

Post a Comment