யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. இதுவும் கடந்து போகும்.. நிதின் கட்கரி!

நாக்பூர் : தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம், இதுவும் கடந்து போகும் என தொழில் துறையினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. விதர்பா என்ற சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடந்த 65ஆவது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/300ghMh
via IFTTT

No comments:

Post a Comment