கவலைபடாதீங்க.. எண்ணெய் அனுப்புவோம்.. இந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த சவுதி!

சவுதி அரேபியா அரசு, சவுதி அராம்கோ என்ற மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தை நடத்தி வருகிறது, இந்த நிறுவனம் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும், எண்ணெய் வயல்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் சர்வதேச அளவில் 3-வது பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடந்தியிருப்பது சர்வதேச அளவில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. {image-aramco-1568601431.jpg

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QbAHP3
via IFTTT

No comments:

Post a Comment