சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலையும், எண்ணெய் வயலும், கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில், 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும், 71.54
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31pVMWN
via IFTTT
No comments:
Post a Comment