புதிய இன்சூரன்ஸ் நிறுவனம்.. எஸ்பிஐ அருந்ததி பட்டாச்சார்யா அதிரடி..!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருந்ததி பட்டாச்சார்யா தன் நெருங்க நன்பர்களுடன் சேர்ந்து புதிதாக ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை துவங்க உள்ளதாக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. வல்லரசு நாடுகளில் இருப்பது போல் இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LZsRlZ
via IFTTT

No comments:

Post a Comment