ஏர் இந்தியாவுக்கு இப்படி ஒரு நிலையா.. இனி எரிபொருள் கிடையாது.. ஆயில் நிறுவனங்கள் எச்சரிக்கை!

டெல்லி : தனியார் நிறுவனங்கள் தான் கடன் பிரச்சனையால் தவித்து வருகின்றன, இதனால் தங்களது செயல்பாடுகளில் பின் தங்கியுள்ளன என்றால், மறுபுறம், பொதுத்துறை நிறுவனங்களும் அப்படிதான் இருக்கின்றன. தொடர்ந்து கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, விமான எரி பொருளுக்கான நிலுவைத் தொகையை செலுத்த வில்லை என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் சப்ளையை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Ur7zlg
via IFTTT

No comments:

Post a Comment