டெல்லி : பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு, கடந்த ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனமான இது, மிகப்பெரிய கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்தது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் 1.7 லட்சம் பணியாளர்களுக்கு ஊதியம் தருவதற்கு கூட நிதி திரட்ட முடியாமல்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3501zok
via IFTTT
No comments:
Post a Comment