இனி நேரடியாக வருமானவரி துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப முடியாது.. விரைவில் அமலுக்கு வரும்!

அகமதாபாத் : மோடி 2.0 அரசின் 100 நாட்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, முக்கிய புள்ளிகள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதைப் பற்றி விளக்கியும் விவரித்தும் வருகிறார்கள். அந்த வகையில் மத்திய சட்டம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த புதன்கிழமையன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2AcNeGX
via IFTTT

No comments:

Post a Comment