ஆர்.பி.ஐயின் இந்த அதிரடி முடிவுக்கு இது தான் காரணமா.. பிஎம்சி வாடிக்கையாளர்களின் கதி!

இனி பி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் இருந்து, ஒரு நாளைக்கு 1000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி முன்னர் அறிவித்திருந்தது. இது பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு என்று, கடந்த செவ்வாய்கிழமையன்று அதிரடியாக ஒரு குண்டையும் போட்டது ஆர்.பி.ஐ. மேலும் இந்த தடையானது ஒரு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2loCT7d
via IFTTT

No comments:

Post a Comment