புதிய மோட்டார் வாகன சட்டத்தால் விற்பனை அமோகம்.. நன்றி சொல்லும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்!

மும்பை ; புதிய மோட்டார் வாகன சட்டங்கள் பலரை கடுப்பேற்றி இருக்கலாம், ஏன் அபராதத்தையும் கட்டிவிட்டு நொந்திருக்கலாம், ஆனால் இன்னொரு புறம் படுத்துக் கிடந்த இன்சூரன்ஸ் துறை, எழுந்து நின்று நடமாட துவங்கியுள்ளது. இன்சூரன்ஸ் விற்பனை அமேகமாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் சோகத்தில் இருந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தற்போது இதை கொண்டாட தொடங்கியுள்ளனவாம். இதுமட்டும் அல்ல அரசின் இந்த புதிய விதிமுறைகளுக்கு நன்றி என்றும் கூறியுள்ளனவாம்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZGdx6X
via IFTTT

No comments:

Post a Comment